
எப்பவுமே புதினா உடம்புக்கு நல்லதுனு சொல்லுவாங்க,அதனால தான் புதினா துவையல் அரச்சி நாம சாப்பிடுவொம்.ஆனா சில பேருக்கு,குழந்தைகளுக்கு பிடிக்காது.அதுக்காகத்தான் நம்ம புதினா பரோட்டா,,செஞ்சி பாத்துடுவோமா,வாங்க.
தேவையானவை:
கோதுமை மாவு -100 கிராம்
மைதா மாவு -100 கிராம்
கடலை மாவு -100 கிராம்
பொடித்த ரவை -50 கிராம்
நறுக்கின புதினா- ஒரு கைப்பிடி
வேக வெச்ச சேப்பங்கிழங்கு (தேவைப்பட்டால்)- 1 கப்
ஓமப்பொடி -1 ஸ்பூன்
உப்பு -தேவைக்கு
வத்தல் தூள்- 1ஸ்பூன்
எண்ணெய் -50 மில்லி
ரீஃபைன்ட் ஆயில்,தயிர் மாவு பிசைய -1ஸ்பூன்
செய்முறை :
மைதா,கோதுமை மாவு,ரவை கடலை மாவு எல்லாத்தையும் உப்பு,வத்தல் பொடி சேர்த்து சலிச்சி வெச்சிக்கனும்,இந்த மாவு கலவையோட கொஞ்சம் எண்ணெய், தயிர், புதினா இலை,சேப்பங்கிழங்கு ,ஓமப்பொடி சேர்த்து மிருதுவா சப்பாத்தி மாவு பதத்துக்கு பிசையனும்.ஒரு அரை மணி நேரம் மாவை ஊற வெக்கனும்,இப்ப மாவை உருண்டைகளாக்கி முக்கோண பரோட்டா செஞ்சி தோசைக்கலை சூடாக்கி என்ணெய் அல்லது நெய் விட்டு பொன்னிறமாகுற வரை வேக விடனும்..நலா மிருதுவாகவும்,வித்த்டியாஅமான டேஸ்டாகவும் இருக்கும்,
குறிப்பு: சப்பாத்தி மிருதுவா இருக்க சூடான தண்ணீர் அல்லது பால் விட்டு மாவு பிசையலாம்.
தேவையானவை:
கோதுமை மாவு -100 கிராம்
மைதா மாவு -100 கிராம்
கடலை மாவு -100 கிராம்
பொடித்த ரவை -50 கிராம்
நறுக்கின புதினா- ஒரு கைப்பிடி
வேக வெச்ச சேப்பங்கிழங்கு (தேவைப்பட்டால்)- 1 கப்
ஓமப்பொடி -1 ஸ்பூன்
உப்பு -தேவைக்கு
வத்தல் தூள்- 1ஸ்பூன்
எண்ணெய் -50 மில்லி
ரீஃபைன்ட் ஆயில்,தயிர் மாவு பிசைய -1ஸ்பூன்
செய்முறை :
மைதா,கோதுமை மாவு,ரவை கடலை மாவு எல்லாத்தையும் உப்பு,வத்தல் பொடி சேர்த்து சலிச்சி வெச்சிக்கனும்,இந்த மாவு கலவையோட கொஞ்சம் எண்ணெய், தயிர், புதினா இலை,சேப்பங்கிழங்கு ,ஓமப்பொடி சேர்த்து மிருதுவா சப்பாத்தி மாவு பதத்துக்கு பிசையனும்.ஒரு அரை மணி நேரம் மாவை ஊற வெக்கனும்,இப்ப மாவை உருண்டைகளாக்கி முக்கோண பரோட்டா செஞ்சி தோசைக்கலை சூடாக்கி என்ணெய் அல்லது நெய் விட்டு பொன்னிறமாகுற வரை வேக விடனும்..நலா மிருதுவாகவும்,வித்த்டியாஅமான டேஸ்டாகவும் இருக்கும்,
குறிப்பு: சப்பாத்தி மிருதுவா இருக்க சூடான தண்ணீர் அல்லது பால் விட்டு மாவு பிசையலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக